காவலர் குடில் திறந்து வைப்பு

சபை நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட எமது அலுவலகத்திற்குரிய காவலர் குடிலினை திறந்து வைக்கும் வைபம் இன்று(01.02.2024) முற்பகல் 11.30மணியளவில் சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்நதாரர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு : திரு.ச.சபேசன்    திரு.சி.விஜிதரன்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top