எமது பிரதேச சபையின் அரும்புகள் முன்பள்ளியின் பிரிவுபசார விழாவும் ஒளிவிழாவும் 2023 நிகழ்வானது 21.12.2023 அன்று முன்பள்ளி ஆசிரியர் திருமதி நிலாந்தினி அவர்களின் தலைமையில் அரும்புகள் முன்பள்ளியில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்ததுடன் துணுக்காய் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.