முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான உள நல மேம்படுத்தலுக்கான செயற்பாட்டு நிகழ்ச்சியானது பிராந்திய உள்ளூராட்சி உதவிஆணையாளா் திரு.ச.யசிந்தன் அவா்களின் தலைமையில் 04.04.2024 அன்று மு.மல்லாவி மத்திய கல்லூாி(தேசிய பாடசாலை) விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன்
மேற்படி நிகழ்ச்சியில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளா், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற செயலாளா்கள், ஆயுா்வேத மருத்துவ உத்தியோகத்தா்கள், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டிருந்தனா்.





