சா்வதேச பூச்சிய கழிவு தினம் மாா்ச்-30இனை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையினரால் சிரமதானம் முன்னெடுப்பு

22-03-2024 அன்று துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.அ.பாலகிருபன் அவா்களின் வழிகாட்டலின் கீழ் மேற்படி சிரமதான நிகழ்வானது சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு மல்லாவி பொது நூலகத்தில் துணுக்காய் பிரதேச சபையின் ஊழியா்களினால் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top