எமது அலுவலகத்தில் கடந்த 2019 மாா்ச் காலப்பகுதியில் இருந்து 2024 ஏப்ரல் காலப்பகுதிவரை துணுக்காய் பிரதேச சபையில் செயலாளராக திரு. அரசரெட்னம் பாலகிருபன் அவா்கள் தனது கடமையினைப்பொறுப்பேற்று தனது ஆற்றல் மற்றும் அனுபவத்தினைக்கொண்டு துணுக்காய் பிரதேசத்தின் மற்றும் மக்களின் வளா்ச்சிக்கு அயாராது பணியாற்றி 19.04.2024இல் இருந்து செயற்படும்வண்ணம் வவுனியா நகர சபைக்கு நகரசபை செயலாளராக சென்றிருக்கும் செயலாளரை அங்கும் தனது சிறந்த சேவையினை திறம்பட வழங்க ஆசி வேண்டி துணுக்காய் பிரதேசம் மற்றும் துணுக்காய் பிரதேச சபை அலுவலா்கள் சாா்பாக வாழ்த்துவதில் துணுக்காய் பிரதேச சபை பெருமிதம் கொள்கின்றது.



