எமது அலுவலகத்தில் கடந்த 2020.02.274ம் திகதியில் இருந்து 2024.05.31ம் திகதி வரை துணுக்காய் பிரதேச சபையில் நிதி உதவியாளராக கடமையாற்றி சபையின் நிதி தொடா்பான நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து மக்களுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்து பணிபுாிந்திருந்தாா்.
இடம்பெற்று முடிந்த வடமாகாண ஆசிாியா்சேவை பரீட்சையில் சித்தியடைந்து 2024.06.03ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மு.பாண்டியன்குளம் மகாவித்தியாலயத்திற்கு ஆசிாியராக கடமையினை பொறுப்பேற்கவுள்ளாா்.
அவரது ஆசிரியா்பணியிலும் சிறந்து விளங்கி தனது ஆசிாியா்சேவையினை திறம்பட முன்னெடுத்து செல்ல பாராட்டி வாழ்த்துகின்றோம்.


