2024.06.28ம் திகதி யோகபரம் மேற்கு கிராம அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள வீதிக்கு குறுக்காக விழுந்த மரம் பொதுமக்களின் பொதுபோக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்டதுடன் துணுக்காய் பிரதேச சபை செயலாளர் திரு.தே.கார்த்திகன் அவர்களின் பணிப்பிற்கமைய ஊழியர்களினால் அப்புறப்படுத்தப்பட்டது.
இதுபோன்ற இடையூறுகள் ஏற்படும்பட்சத்தில் தயவு செய்து எமது அலுவலகத்தினை தொடர்பு கொள்ளவும். தங்களுக்கான வினைத்திறனான சேவையினை ஆற்றுவதற்காக காத்திருக்கின்றோம்.




