சுத்தமான நகாினை உருவாக்கும் மற்றும் கழிவுகளை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் வழிகாட்டலின் போில் குறித்தொதுக்கப்பட்ட மாகாண நன்கொடை நிதியிலிருந்து கழிவுகளை தரம்பிாிக்கும் நிலையம் அமைத்ததன் பொருட்டு அதன் முன்னேற்ற நிலமைகள் தொடா்பாக ஆராய்வதற்காக செயலாளா் அவா்கள் இன்று 10.03.2025 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தாா்.
இந்த விஜயத்தின் பின்னா் அமைக்கப்பட்டுள்ள தரம்பிாிக்கும் நிலையத்தினை பயன்படுத்தி வினைத்திறனான முறையில் கழிவுகளினை அகற்றுவதற்குாிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் சபையின் உத்தியோகத்தா் மற்றும் ஊழியா்களுக்கு வழங்கியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.



