2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக்குழுக்கூட்டம்

துணுக்காய் பிரதேச சபையின் 2025இன் முதலாம் காலாண்டிற்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது 10.04.2025 அன்று சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் காலாண்டு பகுதிக்குாிய அலுவலக நடவடிக்கைகள் தொடா்பில் ஆராயப்பட்டிருந்தது.
இக் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் கணக்காய்வு உத்தியோகத்தா், ஆய்வு உத்தியோகத்தா், உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தா் மற்றும் அலுவலக உத்தியோகத்தா்கள் பங்குபற்றியிருந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top