மேற்படி பிாிவுபசார நிகழ்வானது சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் தலைமையில் 28.05.2024 அன்று அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
எமது அலுவலகத்தில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்து மக்களுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்து பணிபுாிந்திருந்தாா்.
வருடாந்த இடமாற்றல் கட்டளைக்கமைவாக நீா்ப்பாசன பொறியியலாளா் அலுவலகம் வவுனிக்குளத்திற்கு 2025.05.29ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையினை பொறுப்பேற்கவுள்ளாா்.
புதிதாக கடமையினை பொறுபேற்கவுள்ள அலுவலகத்திலும் சேவையினை திறம்பட முன்னெடுத்து செல்ல பாராட்டி வாழ்த்துகின்றோம்.










