இருமனங்கள் ஒருமனதாகும் இன்பத்
திருநாளில் இணையும் எம் உறவுகளே!
வாழ்வியலை வழிநடுவே பெற்று பயணிக்கும்
பாதையிலே ஆயிரம் ஆயிரம் தேடல்கள்
புதுப் புது அா்த்தங்கள் ஆலம் விழுது போல்
தோன்றி நிற்கும் உம் வாழ்வை வசந்தமாக்கி
இனிய செல்வங்கள் எல்லாம் இன்பமுடன்
தழைத்தோங்க இல்லறப் பாதையிலே
பயணிக்கும் தம்பதியினரை என்றென்றும்
அன்புடன் வாழ்த்துகின்றோம்…
05.06.2025 அன்று திருமண பந்தத்தில் இணைந்த எமது அலுவலகத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் திரு. நரேந்திரன் மற்றும் யாமினி தம்பதியினருக்கு துணுக்காய் பிரதேச சபையின் சார்பில் திருமண வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொள்கின்றோம்.



