துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.தே கார்த்திகன் அவா்களின் மேற்படி எண்ணக்கருவிற்கமைய பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான பேரூந்து தரிப்பிடங்கள் மற்றும் பொது மக்கள் கூடுமிடங்கள் தினந்தோறும் துப்பரவாக்கப்படுவதுடன் வாரத்தில் இரு நாட்களுக்கு நீர் கொண்டும் சுத்தமாக்கப்பட்டு பொது மக்களின் ஆரோக்கியமான ஒன்று கூடல்களுக்கு வழிவகுக்கப்படுகின்றது.
மேலும் இச் செயற்பாடானது தொடர்ச்சியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.



