சபை நிதி மூலம் அம்பலவிநாயகர் சனசமூக நிலையத்திற்கான கட்டடம் அமைப்பதற்குரிய இடம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொது மக்களுடனான சந்திப்பு சபையின் செயலாளர் திரு.மா.மகாதேவன் தலைமையில் அம்பலப்பெருமாள் குளத்திற்கருகே 11.02.2025 நடைபெற்றது.





+10
See insights and ads
Boost post
All reactions:
1