பொது மக்களுடனான சந்திப்பு

சபை நிதி மூலம் அம்பலவிநாயகர் சனசமூக நிலையத்திற்கான கட்டடம் அமைப்பதற்குரிய இடம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொது மக்களுடனான சந்திப்பு சபையின் செயலாளர் திரு.மா.மகாதேவன் தலைமையில் அம்பலப்பெருமாள் குளத்திற்கருகே 11.02.2025 நடைபெற்றது.
+10

See insights and ads

Boost post
All reactions:

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top