மேற்படி விடயம் தொடா்பாக தினமும் குடிநீா்ப்பிரச்சினையால் அவதியுறும் ஆராக்கியபுர கிராம மக்களிற்கு எமது பிரதேச சபையினால் ஏற்கனவே குடிநீா் தாங்கிமூலம் நிலத்தடி குழாய் அமைத்து குடிநீா் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்ற போதும்
தற்பொழுது அந்நீாினை மேலும் வினைத்திறனான முறையில் வழங்கும் பொருட்டு அக்குடிநிாினை சுத்திகாித்து வழங்கும் நோக்குடன் RO Plant ஒன்று அமைப்பது தொடா்பான கலந்துரையாடல் ஒன்று எமது சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்களின் தலமையில் 28.03.2024 அன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஆரோக்கியபுரம் கிராம சேவகர், சனசமூக நிலைய தலைவர், எமது தொழிநுட்ப உத்தியோகத்தர் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டிருந்தனா்.



