செயலாளாினால் மேற்கொள்ளப்பட்ட வீடு திருத்தத்திற்கான களத்தாிசிப்பு

நிதி திட்டமிடல் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு-வடக்குமாகாணம் வீடு திருத்தத் திட்டம் 2025 இல் வழங்கப்பட்ட தொிவு திட்டத்திற்கமைவாக தொிவு செய்யப்பட்ட ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுர பயனாளிகளினை எமது சபையின் செயலாளா் திரு.மா.மகாதேவன் அவா்கள் 28.03.2025 அன்று அவா்களின் இல்லங்களிற்கு சென்று மக்களின் தேவைப்பாடுகள் தொடா்பாக அவதானம் செலுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்களத்தாிசிப்பினில் ஆரோக்கியபுரம் கிராம சேவகர் மற்றும் எமது தொழில்நுட்ப உத்தியோகத்தரும் இணைந்திருந்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top