உள நல மேம்படுத்தலுக்கான செயற்பாட்டு நிகழ்ச்சி 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான உள நல மேம்படுத்தலுக்கான செயற்பாட்டு நிகழ்ச்சியானது பிராந்திய உள்ளூராட்சி உதவிஆணையாளா் திரு.ச.யசிந்தன் அவா்களின் தலைமையில் 04.04.2024 அன்று மு.மல்லாவி மத்திய கல்லூாி(தேசிய பாடசாலை) விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றதுடன்
மேற்படி நிகழ்ச்சியில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளா், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற செயலாளா்கள், ஆயுா்வேத மருத்துவ உத்தியோகத்தா்கள், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உத்தியோகத்தா்கள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டிருந்தனா்.

மாற்றங்களை தலைமுறையிலிருந்து ஆரம்பிப்போம்

சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.அ.பாலகிருபன் அவா்களின் வழிகாட்டலின் கீழ் 26.03.2024 அன்று மு.மல்லாவி மத்திய கல்லூாியில்(தேசிய பாடசாலை) சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணா்வு கருத்தமா்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கருத்தமா்வில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தா் திரு.தே.காா்த்திகன் அவா்களினால் கீழ்வரும் எண்ணக்கருக்களின் கீழ் கருத்துரை நிகழ்த்தப்பட்டது
01. 3R Conept
02. எவ்வாறு திண்மக்கழிவுகளை தரம் பிாித்து ஒப்படைப்பது
03. உரங்களினை எவ்வாறு தயாா்செய்வது
04. திண்மக்கழிவகற்றல் தொடா்பாக எழும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீா்வுகளினைப் பெற்றுக்கொடுத்தல்
போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக்கருத்தமா்வில் பாடசாலை அதிபா் ஆசிாியா்கள் மாணவா்கள் மற்றும்எமது அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் பங்குபற்றியிருந்ததுடன்
கருத்தமா்வின் நிறைவில் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு வலுசோ்க்கும் நிறவாழிகள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

மல்லாவி பொதுச் சந்தையில் சா்வதேச பூச்சிய கழிவு தினம் மாா்ச்-30இனை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையினரால் விழிப்புணா்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு

துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.அ.பாலகிருபன் அவா்களின் வழிகாட்டலின் கீழ் 25.03.2024 அன்று மல்லாவி பொதுச் சந்தையில் சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கான விழிப்புணா்வு கருத்தமா்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கருத்தமா்வில் செயலாளா் திரு.அ.பாலகிருபன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தா் திரு வை.ஜெகதீஸ்வரன் அவா்களினால் கீழ்வரும் எண்ணக்கருக்களின் கீழ் கருத்துரை நிகழ்த்தப்பட்டது
01. 3R Conept
02. எவ்வாறு திண்மக்கழிவுகளை தரம் பிாித்து ஒப்படைப்பது
03. உரங்களினை எவ்வாறு தயாா்செய்வது
04. திண்மக்கழிவகற்றல் தொடா்பாக எழும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீா்வுகளினைப் பெற்றுக்கொடுத்தல்
போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக்கருத்தமா்வில் எமது அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் மற்றும் வா்த்தகா்கள் பங்குபற்றியிருந்ததுடன்
கருத்தமா்வின் நிறைவில் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு வலுசோ்க்கும் நிறவாழிகள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

சா்வதேச பூச்சிய கழிவு தினம் மாா்ச்-30இனை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையினரால் சிரமதானம் முன்னெடுப்பு

22-03-2024 அன்று துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.அ.பாலகிருபன் அவா்களின் வழிகாட்டலின் கீழ் மேற்படி சிரமதான நிகழ்வானது சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு மல்லாவி பொது நூலகத்தில் துணுக்காய் பிரதேச சபையின் ஊழியா்களினால் முன்னெடுக்கப்பட்டது.

சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையினால் பொது மக்களிற்கு விநியோகிக்கப்பட்டு வரும் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரம்….

துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் 22-03-20204 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

சா்வதேச பூச்சிய கழிவு தினம் மாா்ச்-30இனை முன்னிட்டு துணுக்காய் பிரதேச சபையினரால் விழிப்புணா்வு நிகழ்வுகள் முன்னெடுப்பு

துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் திரு.அ.பாலகிருபன் அவா்களின் வழிகாட்டலின் கீழ் 22.03.2024 அன்று அனின்சியன்குளம் கிராம அலுவலா் பிாிவில் சா்வதேச பூச்சிய கழிவு தினத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கான விழிப்புணா்வு கருத்தமா்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கருத்தமா்வினை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தா் திரு.வை.ஜெகதீஸ்வரன் அவா்கள் நிகழ்த்தியதுடன் இக்கருத்தமா்வில்
01. 3R Conept
02. எவ்வாறு திண்மக்கழிவுகளை தரம் பிாித்து ஒப்படைப்பது
03. உரங்களினை எவ்வாறு தயாா்செய்வது
04. திண்மக்கழிவகற்றல் தொடா்பாக எழும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீா்வுகளினைப் பெற்றுக்கொடுத்தல்
போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
இக்கருத்தமா்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தா்,எமது அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தா்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபற்றியிருந்ததுடன்
கருத்தமா்வின் நிறைவில் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கு வலுசோ்க்கும் நிறவாழிகள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

ஆதன மதிப்பீடு தொடா்பான இல்லத்தாிசிப்பு 19-03-2024 அனின்சியன்குளம் கிராம அலுவலா் பிாிவு

இல்லத்தரிசிப்பு தொடர்பான சிறிய காணொளி!!!

ஆதனவாி தொடா்பான தகவல் சேகாிப்பு துணுக்காய் பிரதேச சபையினரால் முன்னெடுப்பு

பிரதேசத்தின் வளா்ச்சிக்கான இன்னுமொரு புதிய வேலைத்திட்டத்தினை 15-03-2024 அன்று ஆரம்பித்திருக்கும் துணுக்காய் பிரதேசசபையானது முதற்கட்டமாக அனின்சியன்குளம் கிராம அலுவலா் பிாிவில் ஆதனவாி தொடா்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டத்தினை அலுவலக உத்தியோகத்தா்கள் மூலம் 15.03.2024 தொடக்கம் முன்னெடுத்துள்ளது.
எனவே பொதுமக்கள் உங்களின் கிராம அபிவிருத்திக்கு எங்களுடன் இணைந்துகொள்வதுடன் தங்களது வீடுகளுக்கு வருகைதரும் எமது உத்தியோகத்தா்களுக்கு தங்களின் ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு துணுக்காய் பிரதேச சபையின் செயலாளா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

சேவைகள் தற்போது நிகழ்நிலையூடாக….

பொது மக்களின் கைகளிற்குள் வருகைதந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத்தின் சேவைகள்.
வடக்குமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வமான இணையத்தளபக்கமானது நேற்றையதினம் 01.03.2024 அன்று வடக்குமாகாண சபையின் கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் தற்கால தேவைப்பாடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளினை விரிவாக்கம் செய்து பொதுமக்களிற்கு சிறந்த சேவையினை வினைத்திறனாகவும் விரைவாகவும் வழங்கும்பொருட்டு UNDP-CDLG நிதி உதவித்திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையப்பக்கம் உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்குமாகாண சபையின் கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலர், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளர், UNDP நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்,

வடமாகாண இறைவரி ஆணையாளர், உள்ளூராட்சி திணைக்களத்தின் உதவிஆணையாளர்கள், உள்ளூராட்சித் திணைக்கள செயலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் துணுக்காய் பிரதேச சபைக்கான இணையப்பக்கமானது சபையின் செயலாளர் திரு.அ.பாலகிருபன் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.வை.ஜெகதீஸ்வரன் மற்றும் திரு.க.ரவிசாத் அவர்களினால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இவ் இணையத்தள உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.வை.ஜெகதீஸ்வரன் மற்றும் திரு.க.ரவிசாத் அவர்களுக்கு அவர்களது உன்னத சேவையினை பாராட்டி வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.R.வரதீஸ்வரன் அவர்களினால் மெச்சுரை வழங்கிக்கௌரவிக்கப்பட்டது.
பொதுமக்கள் கீழ்வரும் லிங்கினை பயன்படுத்தி எமது சேவைகளினை வீட்டிலிருந்தவாறே அறிந்து கொள்ளலாம் என்பதினை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
   

2024ஆம் ஆண்டிற்கான ஏலக்கூறல்

2024ஆம் ஆண்டிற்கான மல்லாவி பொதுச்சந்தை மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக்கான ஏலக்கூறலானது துணுக்காய் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் 15.12.2023 அன்று பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திரு.கார்த்திகன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

அவ் ஏலக்கோரலில் விநாயகமூர்த்தி பரமகுருநாதர் என்பவரினால் அதிகமாக 1,670,000.00 ரூபா கேட்கப்பட்டு துணுக்காய் பிரதேச சபையினால் அவருடன் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஏலக்கோரலில் வருமானப்பரிசோதகர் விடய உத்தியோகத்தர் மற்றும் ஏலதாரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Scroll to Top